Natarajar

Natarajar
ஈரோடு சைவ சித்தாந்த சபை தங்களை இனிதே வரவேற்கிறது

புத்தகங்கள் விவரம்

பேராசிரியர் முனைவர் ர.வையாபுரி ஐயா அவர்கள் எழுதிய கட்டுரை நூல்களும்  உரை வழங்கிய சைவ சித்தாந்த நூல்களும் ஈரோடு சைவ சித்தாந்த சபையின் மூலம் வெளியிடப்பட்டுள்ளன. அவை....
  1. காலவ முனிவர் பெற்ற ஞானமும் முத்தியும்  
  2. உலகுடைய நாயனார் கழிநெடில்
  3. புடைநூலும் பன்னிரு சூத்திரங்களும்
  4. பேரின்ப வெள்ளம் மாறிலா மகிழ்ச்சி
  5. கச்சியப்ப முனிவரின் சைவசித்தாந்தம்                                                               (சுருக்கம், விரிவு, முத்திநிலை ஆய்வு)
  6. மூலகன்மம்
  7. பேய்த் தொழிலாட்டி பத்திரகாளி
  8. பேரூர் வேலப்பதேசிகர் அருளிய பஞ்சாக்கரப் பஃறொடை
  9. தருமை ஸ்ரீலஸ்ரீ சிவஞான தேசிக ஞானசம்பந்தர் பரமாசாரிய சுவாமிகள் அருளிய அசபாநடனப் பதிகம்
  10. உமாபதி சிவம் அருளிய வினா வெண்பா
  11. உமாபதி சிவம் அருளிய திருவருட்பயன்
  12. ஔவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்) - அச்சில்



No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.